Sunday, August 7, 2011

தவறு

கன்னிவெடி பதுங்கி
இருப்பது என்னவோ,
உன் கண்களில் தான்...
ஆனால் வெடித்துச் சிதறுவது
என் நெஞ்சம் ஏன்?

No comments: