Monday, July 25, 2011

வாழ்கை

வாழ்வதற்கு ஆசை இல்லை
என்னக்கு வந்தாய்
துணையாக
புது உலகத்தை தந்தாய்
இன்று வாழ்கிறேன்
உன்னை யாரென்று
காணமல்!!!!!!

No comments: