Tuesday, July 5, 2011

காதலின் வலி

மரணமும் தர
மறக்கும் வலியை
மறவாமல்
தந்துவிடும் காதல்

மனதை பரிமாற்றும் முன்
மண்டியிட்டு
தொழுதுகொள்
மனதில் தோன்றும் காதல்
மடியக்கூடாது என்று...

No comments: