Tuesday, July 19, 2011

மரணம் தாண்டியும் வாழும் காதல்…!

பெயர்ந்து விழுந்த ” இரு ” செதில்கள் …
பாழடைந்த கல்லறை என்றே -
பலருக்குத் தெரியும்…..

உனக்காக - நான்…
கண் திறந்து காத்திருப்பது
எனக்கு மட்டுமே புரியும் ….!

கணவனோடாவது வருவாயா …. ?
கண்ணீர் சிந்த - என்
கல்லறைக்கு ….!?

No comments: