Sunday, July 10, 2011

என்னைவிட்டு விலகி செல்லும்
பாடசாலை நாட்கள்,
பதினைந்து எமக்கு ராசியானதோ?
இல்லையோ? தெரியவில்லை

பதினைந்து பட்டாம்பூச்சி
நெஞ்சங்களை ராசியாக்கியது
இந்த பள்ளி சோலைவனம் தான்
நாளை நம் பிரிவால்
இது பாலைவனமாகிவிடுமோ?
என்ற நினைவே அலைகிறது என் மனதில்!
நிச்சயமாக நேற்றும் இன்றும் என்றும்
சோலை வனமாகவே
இருக்கும் எங்கள் பள்ளி நினைவுகள்!

No comments: