Sunday, July 10, 2011

மாறாது என் காதல்

வீசி செல்லும் காற்று
வீழ்ந்த பின்பும்...
கவி சொல்லும் இதயம்
இறந்த பின்பும்..

உடல் கொண்ட
உயிரது உறங்கிய பின்பும்...
மனித இனம்
இது மரித்த பின்பும்...
மனம் கொண்ட என் காதல்
ஒரு போதும் மாறாது...

No comments: