ஆத்தாடி......அம்மாடி......
கூத்தாடி.......கோபமாடி......
மேல்மாடி எனக்கு காலியடி...
இதயத்திலும் மனதிலும் நீ வந்ததாலடி..
இது நீ அறியாததாடி? மறந்தாயோ ஏனடி?
நான் உன்னுள் இருக்கும் மெல்லிய பூ தாண்டி...
வாசமாய் சுவாசமாய் காக்கும் கவசமாய் காதல் தாண்டி...
ஹூம் கோபம் வந்தா என்னெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு?
No comments:
Post a Comment