Wednesday, June 29, 2011

என்னருகில் இல்லை

காதலியே உன்னை,
நினைக்காத நாளும் இல்லை..
மறந்த நொடியும் இல்லை..
வரையாத காகிதமும் இல்லை..
எழுதாத காவியமும் இல்லை.. ஆனால்
இப்போது என்னருகில்
நீயும் இல்லை!!!

No comments: