Sunday, June 19, 2011

காதலின் வாழ்வுதனை காமம் கவ்வும் காதலே வெல்லும்...

காதல் வந்தபின் காமமா?
காமம் வந்தபின் காதலா?
காதலில்லா காமம் இல்லை,
காமம் இல்லா காதலும் இல்லை,
காதல் மெய் என உளம் உணர்கையில்,
காமத்தை வெல்வது உளம் உணர்ந்த மெய்யான காதலே,
காதல் மெய்யாகையில் அதுவே மெய்ஞான காதலாகிறது,
காதலின் வாழ்வுதனை காமம் கவ்வும் காதலே வெல்லும்

No comments: