Sunday, June 19, 2011

அழியாக்காதல்

வார்த்தைகளை தாண்டி
மௌனங்கலால் கருவாக்கபட்டு
விழிகளால் உருவாக்கப்பட்டு
இதயத்தினால் உயிர் கொடுக்கப்பட்டது
என் காதல்

என் வான்மதியே
உலகம் அழியும் காலம்
ஒன்று வந்த போதும்
ஒரு போதும் அழியாதுஉன்
மேல் நான் கொண்ட காதல்...

No comments: