Saturday, June 25, 2011

உன்னை கண்ட போதே

முதல் முறை உன்னை கண்ட போதே - என்னை
முழுசாய் தொலைத்து விட்டேன் .
வேர்களை மறைக்கும் தாவரம் போல - மனதை
மறைத்து விட்டேன்.

காதலின் வாசலை அடைந்து விட்டேன்
காதலி வரும் வரை காத்திருந்தேன்
நீயும் வந்தாய்
என்றும் நாம் வாழ்வோம் காலம் முழுவதும்...

No comments: